வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து சேலம் ஆட்சியர் ஆலோசனை!

83பார்த்தது
சேலம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன இந்த வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வுசெய்து வந்த நிலையில், அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் முனைவர் பொ. சங்கர் தலைமையில் கலெக்டர் ரா. பிருந்தாதேவி, முன்னிலையில் நடைபெற்றது.

அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி