சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் விவகாரம்- அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

79பார்த்தது
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் விவகாரம்- அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் கேள்விக்கு பதிலளித்த பொன்முடி, "உயர்கல்வித்துறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. தமிழக அரசு இதில் கவனமாக செயல்பட்டு வருகிறது. ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி