முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையானார் (வீடியோ)

56பார்த்தது
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செப்.13) ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து திகார் சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி