பாஜக வேட்பாளர் ரூ.525 கோடி மோசடி - காங்கிரஸ் புகார்

80பார்த்தது
பாஜக வேட்பாளர் ரூ.525 கோடி மோசடி - காங்கிரஸ் புகார்
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது ரூ.525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்திப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. சிறப்பாக செயல்பட்டு வந்த நிதிநிறுவனத்தில் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார். டெபாசிட்தாரர்களுக்கு மயிலாப்பூர் நிதி நிறுவனம் சார்பில் தேவநாதன் அளித்த காசோலைகள் பணமின்றி திரும்பி வந்துவிட்டது. ரூ.525 கோடி மோசடி புகார் குறித்து தேவநாதனை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி