குடும்ப தலைவிக்கு ரூ.1000, குடிச்சு செத்தா ரூ.10 லட்சமா?

51பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்தது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு அனுதாபமோ ஆறுதலா கிடையாது, ஆத்திரம் தான் வருகிறது என கூறியுள்ளார். மேலும் குடித்து செத்துப்போனால் காசு தருகிறோம் என நீங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறீர்கள் என கூறிய அவர், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, குடிச்சு செத்துப்போனா ரூ.10 லட்சமா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி