மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தும் புது ஃபோன்..!

65பார்த்தது
மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தும் புது ஃபோன்..!
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய படைப்பான எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இரண்டு சிம்களுடன் மோட்டோ ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த போன் உருவாகி உள்ளது. 12 ஜிபி + 512ஜிபி வகையின் விலை ரூ.59,999 ஆகும். அறிமுக சலுகையாக இந்த போனிற்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிஐசிஐ, HDFC கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடியை பெறலாம். 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 10பிட் ஃபுல் ஹெச்டி ஓஎல்இ டிஸ்ப்ளே மற்றும் பல தரமான அம்சங்களுடன் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி