பழனியில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்

68பார்த்தது
பழனியில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு வழங்கப்படும் ரோப் கார் சேவை மிகவும் பிரபலமானது. இந்நிலையில் பழனியில் பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இன்று (அக்டோபர் 7) முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி