‘ரூட் தல’ விவகாரம்.. மாநில கல்லூரிக்கு தொடர் விடுமுறை

65பார்த்தது
‘ரூட் தல’ விவகாரம்.. மாநில கல்லூரிக்கு தொடர் விடுமுறை
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் மீது ‘ரூட் தல’ விவகாரம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த சுந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், திங்கட்கிழமை (அக்.14) வரை மாநில கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி