“மொழிகள் இடையே எந்த பகையும் கிடையாது” - பிரதமர் மோடி

81பார்த்தது
“மொழிகள் இடையே எந்த பகையும் கிடையாது” - பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்ற 98ஆவது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “பாரதத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது தாய் போன்றது. அந்த தாய் தனது குழந்தைகளுக்கு அறிவை போதிக்கிறாள். ஒரு தாய் தனது குழந்தைகளிடம் பாரபட்சம் பார்ப்பது இல்லை. அதேபோல, மொழியும் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பது இல்லை. மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது. ஒரு மொழி, மற்ற மொழியை செழுமைப்படுத்துகிறது” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி