ரிஷப் பண்ட் IPL-ல் விளையாட பிசிசிஐ அனுமதி

52பார்த்தது
ரிஷப் பண்ட் IPL-ல் விளையாட பிசிசிஐ அனுமதி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் பண்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். பல மாதங்களாக சிகிச்சையில் இருந்த அவர் தற்போது பூரணமாக குணமடைந்தார். இதையடுத்து தற்போது அவர் விக்கெட் கீப்பர், பேட்டராக விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை பெற்றுள்ளார். மேலும் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது ஷமியை உடல் தகுதி காரணமாக தொடரிலிருந்து பிசிசிஐ வெளியேற்றியுள்ளது.

தொடர்புடைய செய்தி