கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை

59பார்த்தது
கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை
உடல் நல குறைவை ஏற்படுத்தும் பஞ்சு மிட்டாய்கள் மற்றும் கோபி மஞ்சூரியன்களில் உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ணமயமான கலர் பொடிகளை கர்நாடகா ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் உள்ள வண்ணமயமான ரோடமைன்-பியை தடை செய்வதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார். ரோடமைன்-பி-யை உணவில் வண்ண பொடியை யாராவது பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி