வங்கதேச தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு?

71பார்த்தது
வங்கதேச தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு?
செப்டம்பரில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பி.சி.சி.ஐ. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பும்ராவிற்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தேர்வு செய்ய வாய்ப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி