உர விற்பனையில் நடக்கும் தவறுகள் குறித்து புகாரளிக்கலாம்

65பார்த்தது
உர விற்பனையில் நடக்கும் தவறுகள் குறித்து புகாரளிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் 766 டன் யூரியா, டி.ஏ.பி. 436 டன், பொட்டாஷ் 509 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 189 டன் என மொத்தம் 1,902 டன் உரங்கள் விவசாயிகளுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தனியார் உரக் கடைகளில் 3,128 டன் உரங்கள் இருப்பு உள்ளது. உர விற்பனையில் தவறு நடந்தால் அந்த பகுதி வேளாண்மை துறை உர ஆய்வாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி