BREAKING: நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு ஜாமீன்

83பார்த்தது
BREAKING: நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு ஜாமீன்
2001ஆம் ஆண்டு ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 30-ல், ராஜனையும் மற்றவர்களையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சோட்டா ராஜன் 2015இல் இந்தோனேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்தி