பசுமை வளத்துறைமுகம்... தமிழக அரசின் புதிய திட்டம்

76பார்த்தது
பசுமை வளத்துறைமுகம்... தமிழக அரசின் புதிய திட்டம்
கடலூரில் பசுமை வளத்துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியுள்ளது. ஆண்டுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை கையாளும் வகையில் இந்த துறைமுகத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துறைமுகத்தில் இருந்து மத்திய பகுதிகளுக்கு தேவையான சரக்குகளையும் கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி