இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு : தமிழக எல்லையில் அதிரடி

39996பார்த்தது
இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு : தமிழக எல்லையில் அதிரடி
தமிழக எல்லையில் வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன