ரெமல் புயல் எதிரொலி - கொல்கத்தா துறைமுகம் மூடல்

57பார்த்தது
ரெமல் புயல் எதிரொலி - கொல்கத்தா துறைமுகம் மூடல்
ரெமல் புயல் மேற்கு வங்கத்தை உலுக்கி வருகிறது. புயலின் தாக்கத்தால் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் மூடப்படுவதாக கொல்கத்தா துறைமுக தலைவர் ரத்தேந்திர ராமன் தெரிவித்துள்ளார். துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்குக் கப்பல் மற்றும் கொள்கலன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் 12 மணி நேரம் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி