இளம் பெண் மது போதையில் ரகளை (வீடியோ)

20101பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாகோல் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் சைட் வாக்கில் இளம் பெண் மற்றும் அவரது ஆண் நபர் ஆகிய இருவரும் காரை நிறுத்திவிட்டு நேற்று (மே 24) அதிகாலை வேளையில் மது அருந்திக்கொண்டு, அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அவர்களை அங்கிருந்து களைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அதனை கேட்காமல் மீண்டும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றனர். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி