பாடலாசிரியரும் ஒரு கலைஞர்தான்.. ஜெயமோகன் காட்டம்

52பார்த்தது
பாடலாசிரியரும் ஒரு கலைஞர்தான்.. ஜெயமோகன் காட்டம்
எல்லா இடங்களிலும் இசையமைப்பாளர் ஒரு பீடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய ஆளாகவும் அவருக்கு பணிவிடை செய்யக் கூடிய ஒருவராக பாடலாசிரியர் இன்று இருக்கிறார்கள். பாடலாசிரியர்கள் இளையராஜாவிடம் அப்படி உட்கார்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பாடலாசிரியரும் ஒரு கலைஞர் என்பதை இசையமைப்பாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பாடலாசிரியர்களுக்கு இளையராஜா உரிய மரியாதை கொடுப்பது இல்லை என எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருத்தை ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி