நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

57பார்த்தது
நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.15) 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், 20.4 செ.மீ-க்கு மேல் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி