ரூ.116.52 கோடி மதிப்பீட்டில் பாசன அமைப்புகளில் புனரமைப்பு

54பார்த்தது
ரூ.116.52 கோடி மதிப்பீட்டில் பாசன அமைப்புகளில் புனரமைப்பு
தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வழங்கு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் போன்ற பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. ரூ.116.52 கோடி மதிப்பீட்டில் இந்த பாசன அமைப்புகளில் புனரமைக்கப்பட உள்ளது.
பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி