11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

80பார்த்தது
11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு
மணிப்பூரில் உள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவின் போது, ​​குரை, க்ஷேத்ரிகான் மற்றும் 3 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதனால், இம்மாதம் 22ம் தேதி மையங்களில் மீண்டும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி