அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கொல்ல நினைக்கிறது

57பார்த்தது
அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கொல்ல நினைக்கிறது
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் நீரிழிவு நோய் இருக்கும் தனக்கு இன்சுலின் கூட கொடுக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டுகிறார். ’இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்ற அவர் மனைவி சுனிதா, “குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அவர் சிறையில் உள்ளார், அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக அரசு நினைக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி