கோயில் பிரசாத லட்டுகளில் எலிக்குஞ்சுகள் - பக்தர்கள் அதிர்ச்சி

56பார்த்தது
மகாராஷ்டிரா: மும்பை சித்தி விநாயகர் கோயில் பிரசாத லட்டுகளில் எலிக்குஞ்சுகள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். லட்டு பாக்கெட்டுகள் எலிகள் கடித்த நிலையில் இருந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரசாத லட்டுகளில் எலிகள் கிடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு மாட்டுக்கொழுப்பு நெய் விவகார சர்ச்சைக்கு மத்தியில் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி