கோவிலுக்கு வந்த புதிய கார் மோதி மூதாட்டி பலி

54பார்த்தது
தஞ்சை: பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் நாடிமுத்து. இவர் புதிதாக வாங்கியுள்ள காருடன் நாடியம்மன் கோவிலுக்கு பூஜை போட வந்துள்ளார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கோவிலுக்குள் புகுந்தது. இதில் வாசலில் விளக்கமாறு விற்பனை செய்யும் எமிலிஸ் மேரி (75) என்ற மூதாட்டி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அங்கு நின்றிருந்த இந்துமதி என்ற பெண் காரின் அடிப்பகுதியில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி