கடை இட்லி மாவு வாங்குறீங்களா? கவனம் தேவை

74பார்த்தது
கடை இட்லி மாவு வாங்குறீங்களா? கவனம் தேவை
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவாக இட்லி உள்ளது. அதே சமயம் தற்போதெல்லாம் இட்லி, தோசை மாவுகளை கடைகளில் இருந்து அதிகம் வாங்குகிறோம். கடைகளில் மாவு ஆட்டுவதற்காக பயன்படுத்தும் கிரைண்டரை கழுவ சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டு வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தொடர்புடைய செய்தி