2 சிறுமிகளை கர்ப்பமாக்கிய வாலிபர்கள் மீது வழக்கு

56பார்த்தது
2 சிறுமிகளை கர்ப்பமாக்கிய வாலிபர்கள் மீது வழக்கு
திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய் (21) என்பவர் பவானியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதன் மூலம் தற்போது சிறுமியின் 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். சைல்டு லைன் அமைப்பினர் பவானி மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் ஈரோடு மரப்பாலத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில், சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி