அப்துல்கலாமை வணங்கி அன்பில் மகேஷ் எடுத்த உறுதி...!

52பார்த்தது
தமிழகத்தில் சுமார் 200 தொகுதிகளில் அரசு கல்விக்கூடங்களையும் விடுதிகளையும் ஆய்வு செய்ய நிர்ணயத்தில் 200 ஆவது தொகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்வி கூடங்களையும் விடுதிகளையும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். பின்னர் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்த அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவரை வணங்கி இப்பணியை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வின் போது
சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி