ஆக்ரோஷமாக விளையாடி வரும் பஞ்சாப்

83பார்த்தது
ஆக்ரோஷமாக விளையாடி வரும் பஞ்சாப்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கொடுத்த மிகப்பெரிய இலக்கை முறியடிக்கும் வகையில் பஞ்சாப் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 6-வது ஓவரில் 4,6,4,4,6 ரன்களை விளாசி சதம் அடித்தார். கடைசி பந்தில் சிங்கிள் ரன் எடுக்கும்போது பிரப்சிம்ரன் ரன் அவுட் ஆனார். இதனால் பஞ்சாப் அணி முதல் விக்கெட்டை இழந்தது. பிரப்சிம்ரன் 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.

தொடர்புடைய செய்தி