14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு தண்டனை அறிவிப்பு

50பார்த்தது
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு தண்டனை அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் கஜேந்திரன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், கைது செய்யப்பட்ட கஜேந்திரனுக்கு நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி