இளம்பெண் மாயம் - பெற்றோர் போலீசில் புகார்!

593பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் தென்றல் அரசி(20). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற தென்றல் அரசி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்த கே. புதுப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிந்து போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி