புதுகை நெடுங்குடி கைலாசநாதர் கோயிலுக்கு பௌர்ணமி பூஜையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து கைலாசநாதரை வழிபட்டனர். இந்நிகழ்வில் கைலாசநாதருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.