வீரமாகாளியம்மன் ஆலய ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம்!

85பார்த்தது
வீரமாகாளியம்மன் ஆலய ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதியில் அமைந்துள்ள வீரமா
காளியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் இதேபோன்று கூத்தாடி வயல் கிராமத்தில் உள்ள சமயபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ருத்ரகோமம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் விசேஷ நிகழ்வுகள் நடந்தது.

தொடர்புடைய செய்தி