தூய்மையே சேவை மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வு!

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆமாஞ்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் தூய்மையே சேவை மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் அனைவரும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி