புதுக்கோட்டை மீனவர்களுக்கு 20ஆம் தேதி வரை காவல்!

71பார்த்தது
புதுக்கோட்டை மீனவர்களுக்கு 20ஆம் தேதி வரை காவல்!
ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் நேற்று மாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து இன்று காலை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இன்று அவர்களை விசாரித்த இலங்கை நீதிமன்றம் வரும் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி