அறந்தாங்கி அருகே பாம்பு கடித்து ஒருவர் பலி!

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டையன் குடியிருப்பு வடக்கு சோமசுந்தரம் மகன் பூங்காவனம் வயது 60 18ம் தேதி காலை தனது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது விஷத்தன்மை கொண்ட பாம்பு கடித்தது. இதனால் அலறிய அவரை அருகில் இருந்தவர்கள் புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளன. இது குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி