கோயிலில் நவசண்டி யாகம்!

51பார்த்தது
கோயிலில் நவசண்டி யாகம்!
அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் கிராமத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவசண்டி யாகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டு உலக நன்மைக்காக கலச பூஜை, கண்டா பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தன. விழா ஏற்பாடுகளை சோலைமலைப்பிள்ளை குடும்பத்தினர் விஸ்வநாதபுரம் மற்றும் கூத்தாடிவயல் கிராமத்தினர் செய்தனர்.

தொடர்புடைய செய்தி