தூய்மையான அன்புக்கு அளவே கிடையாது..! அழகான காணொளி

52பார்த்தது
குழந்தைகளின் அன்பு என்றும் தூய்மையானது. அதில் எந்தவொரு பொய்யும், எதிர்பார்ப்பும் இருக்காது. அது போல தான் செல்லப்பிராணிகளும்..! தன்னை வளர்ப்பவர்கள் மீது அவை காட்டும் அன்புக்கு எல்லையே இருக்காது என சொல்லலாம். அப்படி இந்த வீடியோவில் ஒரு குழந்தையும், அவனுடைய செல்லப்பிராணியான நாய்க்குட்டியும் தூங்கும் போது கூட இணை பிரியாமல் இருப்பதை காணலாம். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

நன்றி: B&S

தொடர்புடைய செய்தி