அறந்தாங்கியில் சாலையில் வைத்த வெடியால் தீ விபத்து!

74பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் உள்ள கத்தக்குறிச்சி கிராமத்தில் இன்று பூ புனித நீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் சாலையில் சரவெடிகளை வைத்ததில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் வைத்த வெடிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையோரம் இருந்த வைக்கோல் போர் பற்றி தெரிந்தது உடனடியாக பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி