அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு!

67பார்த்தது
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் வானதி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியலில் ரூ 5, 81, 607 ரொக்கம், தங்கம் 13 கிராம், வெள்ளி 203 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி