அறந்தாங்கி: சாலையோர பள்ளத்தில் சாய்ந்த அரசு பேருந்து!

67பார்த்தது
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பேருந்து கடையாத்துப்பட்டியில் பயணிகளை இறக்கி விடுவதற்காக சாலையோரம் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது சாலையோர மணலில் அரசு பேருந்து சக்கரம் சிக்கி பேருந்து சாய்ந்தது. உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி