தனியார் லாட்ஜில் ஆன்லைன் விபச்சாரம்... 2 பேர் கைது

67பார்த்தது
தனியார் லாட்ஜில் ஆன்லைன் விபச்சாரம்... 2 பேர் கைது
கோவை: கீரநத்தம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓயோ செயலி மூலம் வெளியூரிலிருந்து வந்த ஒருவர் அறை புக் செய்திருக்கிறார். அவரிடம் ஆன்லைன் மூலம் பெண்களை புக் செய்து தருவதாகக் கூறி விடுதி ஊழியர்கள் விபச்சாரத்திற்கு தூண்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் கோவில்பாளையம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விடுதி மேலாளர் சரோஜ் குமார், ஊழியர் வர்கீஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி