ஆலங்குடி அருகே திட்டப்பணியை துவங்கி வைத்த அமைச்சர்!

66பார்த்தது
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ஆலங்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு மேலாத்தூர் முதல் ஆலங்குடி வரை ரூ. 3. 25 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் திட்ட பணிகளை தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன் கலந்துகொண்டு குடிநீர் குழாய் திட்ட பணிகளை துவங்கி வைத்தார். கல்லாலங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி