ஆலங்குடியில் மக்கள் அவதி!

78பார்த்தது
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஏடிஎம்மில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதால் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகிகள் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டிருக்கும் ஏடிஎம் மையத்தை சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி