முதியவர் மயக்கம் அடைந்து விழுந்ததில் உயிரிழப்பு!

64பார்த்தது
முதியவர் மயக்கம் அடைந்து விழுந்ததில் உயிரிழப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலநெம்ப கோட்டை கணேஷ் நகரில் அதே பகுதியில் சேர்ந்த நீலகண்டன் வயது 43 என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து பொதுமக்களால் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். உறவினர் கொடுத்த புகாரில் ஆலங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமையா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி