திருமயம் சுற்றுப்புறங்களில் அரை மணி நேரத்திற்கு மேல் கனமழை!

54பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் சுற்றுப்புறங்களில் அரை மணி நேரத்திற்கு மேல் கனமழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரத்தில் அனல் காற்றுடன் கடுமையான வெயில் அடித்து வருகிறது அதே நேரம் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன அப்பொழுது பலத்த சூறைக்காற்றுடன் லேசாக மழை பெய்ய தொடங்கியது பின்னர் நேரம் ஆக, ஆக இந்த மழையானது கன மழையாக வெளுத்து வாங்கியது இந்த மலை திருமயம் மட்டுமல்லாது அதில் சுற்றுப்புற பகுதிகளில் இந்த மழ பெய்தது இதனால் தற்பொழுது அந்த பகுதி குளிர்ந்த சீதோக்ஷநிலை காணப்படுகிறது.
இந்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி