ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலய தேர்பவனி

76பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடந்தது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் உட்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். தேர்பவனியானது ஆலங்குடி பேருந்து நிலையம், அரசமரம், வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை வழியா சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

தொடர்புடைய செய்தி