மதுபாட்டில்களை தூக்கி சென்ற மதுபிரியர்களால் ஷாக் (Video)

56பார்த்தது
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் போலீசார் நேற்று (செப். 09) தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன் போது அதிக அளவில் மதுபாட்டிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மதுபாட்டில்களை JCB இயந்திரம் கொண்டு போலீசார் அழிக்க முயன்றனர். இதை பார்த்து அந்த இடத்தில் மதுபிரியர்கள் குவிந்தனர். அவர்கள் முண்டியடித்து கொண்டு மதுபாட்டில்களை தூக்கிச் சென்றதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி