பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

74பார்த்தது
உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விளக்கும் வகையில் காரைக்காலில் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தியாக பவளக்கால் விமானத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. அப்போது சிவபெருமானுக்கு மாங்கனிகளை படைத்த பக்தர்கள் நிறைவேற்றி கொண்டனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை பிடித்து பிரசாதமாக எடுத்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி