காரைக்காலில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு விளக்கக்கூட்டம்

77பார்த்தது
காரைக்காலில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு விளக்கக்கூட்டம்
காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் மத்திய அரசின், கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று "ஆமை விடுவிப்பு சாதனம்" குறித்து காரைக்கால் விசைப்படகு உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு விளக்கக்கூட்டம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோவிந்தசாமி கடல் சூழலில் ஆமைகளின் முக்கியத்துவம் குறித்தும் ஆமைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி